இலங்கையை உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடாக்கி விட்டார் ராஜபக்ச

சபையிலிருந்து வெளியேறும் முன் மனோ கணேசன் உரை “ஒன்று, இந்தியா எதையாவது தர வேண்டும். இல்லாவிட்டால் உலகம் தரவேண்டும் என்று நம் நாட்டை நாளாந்தம் உலக நாடுகளிடம் கையேந்தும் பிச்சைக்கார நாடாக்கி விட்டார், ராஜபக்ச,” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பொது எதிரணியாக சபையில் ஒருவார சபை பகிஸ்கரிப்பு முடிவை அறிவித்து சபையில் இருந்து வெளியேறும் முன் அரசாங்கத்தை விமர்சித்தார். “பல்லாண்டுகளுக்கு முன் ஜே. ஆர். ஜெயவர்தன சான்-பிரான்சிஸ்கோ நகரில் நிகழ்ந்த … Continue reading இலங்கையை உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடாக்கி விட்டார் ராஜபக்ச